அன்னந்தல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
வாசுதேவன்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருஷ்டி பூசணிக்காய் சுற்றி, பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
நரசிங்கனல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
மேல்வன்னியனூர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்! கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
லாடவரம் பகுதியில் மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 3 கோடியில் புதிய கட்டிடம், கால்நடை மருத்துவமனைக்கு சொந்த கட்டிடம் , ஏடிஎம் மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து கலசபாக்கம் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒற்றுமை என்றும் பலமாம்… ஒற்றுமையே உயர்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே… அம்மாவின் ஆணையை ஏற்று… தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு… அம்மாவின் ஆட்சியின் நோக்கமான…
காரப்பட்டு பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல் சமூகம் யாரோ ஒருவரால் கட்டமைக்கப் படுவதில்லை… ஒவ்வொருவராலும் கட்டமைக்கப்படுவது… கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்முடைய ஒவ்வொரு நிகழ்வும் திட்டங்களும் சாதனைகளும் உங்களை சாட்சியாகவே கொண்டு நிகழ்ந்தது……
கலசபாக்கத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகளுடன் இணைந்து மக்களுக்குக் காய்கறிகளை விற்பனை செய்து வாக்கு சேகரித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர் செல்வம் அவர்கள்!
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… என் எண்ணம்… என் சிந்தனை… என் நேரம்… என் வாழ்வு அனைத்தும் என் மக்களின், என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கு அர்ப்பணிக்கிறேன்… அரசியல்… வாழ்க்கை… சேவை……
நமது கலசபாக்கம் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள், இன்று சிறுவள்ளூர் பகுதியில் தான் செய்த பணிகளையும், சாதனைகளையும் விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
அய்யம்பாளையத்தில் விவசாய பணி செய்யும் பெண்களிடம் வேளாண் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் எனக்கூறி வி.பன்னீர்செல்வம் ஆதரவு திரட்டினார்.
நமது கலசபாக்கம் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள், இன்று கேட்டவரம்பாளையம் பகுதியில் தான் செய்த பணிகளையும், சாதனைகளையும் விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்களை அடையாளம் காண்போம்… நல்லவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்… நல்லவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டுவோம்… உலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது……
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக அமைய… கடந்த ஐந்து வருடங்களாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக… உங்களில் ஒருவனாக… கலசப்பாக்கம் தொகுதி அனைத்து மக்களுக்குமான சட்டமன்ற உறுப்பினராக….…
