Menu Close

அண்ணா நினைவு நாள்: சமபோஜன விருந்து

ஆரணி அடுத்த படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் சமபோஜன விருந்து அனைவருடன் அமர்ந்து உணவு அருந்தினார். உடன் அணைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.