Menu Close

ஆதமங்கலம் புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி துவக்கம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஆதமங்கலம் புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக அரசின் உத்தரவின் படி ஆங்கில வழிக்கல்வி முறையை துவக்கி வைத்தார். ஆதமங்கலம் பகுதி மக்கள் அனைவரும் தமிழக அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.