Menu Close

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு போளூர் வட்டாட்சியர் ஜெயவேல் தலைமை வகித்தார். வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார், சந்தவாசல் வருவாய் அலுவலர் ஆய்வாளர் கணபதி வரவேற்றார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.