Menu Close

கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் : கலசபாக்கம்‌ சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்‌ வழங்கினார்

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கலசப்பாக்கம் தொகுதி நயம்பாடியில் நடைபெற்றது. விழாவுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்‌ தலைமை தாங்கி அரசு மருத்துவ முகாமில் உள்ள 565 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.