Menu Close

கலசப்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பக்கத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். அதற்க்கு உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. காமராஜ் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், செய்யாறு ஆகிய இடங்களில் அதிநவீன அரிசி ஆலை மற்றும் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. ஆகவே எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து விரைவில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.