Menu Close

கலசப்பாக்கம் எம்எல்ஏ திரு.வி. பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆதமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். ஆதமங்கலம் பொதுமக்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட அணைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.