Menu Close

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை அடிவாரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி தொடக்கபள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்: எம்எல்ஏ திரு. வி. பன்னீர்செல்வம்

ஆசிரியர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் உள்ள அணைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் இயங்காமல் இருந்த நிலையில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை அடிவாரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி தொடக்கபள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பள்ளியை திறந்து அங்கு மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.