Menu Close

கலசப்பாக்கம் தொகுதியில் தாய் திட்டத்தில் பூங்கா, உடற்பயிற்சி கூடம்

திருவண்ணமாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி, படவேடு மற்றும் கடலாடி பகுதிகளில் தாய் திட்டத்தில் 30லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் திரு. சேவூர்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.