Menu Close

கலசப்பாக்கம் தொகுதி லாடவரம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள லாடவரம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அப்பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப நபார்டு திட்டத்தின் நிதி ஒதுக்கப்பட்டு வகுப்பறை கட்டி தரப்படும் என்று கூறினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.