Menu Close

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறைஅலுவலகம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார், இந்த புதிய கட்டிடத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு புதிய அலுவலகம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உட்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Posted in சாதனைகள், திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.