Menu Close

கலசப்பாக்கம் புதிய நீதிமன்ற திறப்பு

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கலசப்பாக்கம் தொகுதியில் துவங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற துவக்க விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேவூர் எஸ். ராமசந்திரன் மற்றும் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் பங்கேற்றனர். நீதிபதிகளாக பொறுப்பேற்க உள்ள நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் பங்கேற்றார்கள்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.