Menu Close

குப்பம் கிராமத்தில் சமூதாயக்கூடம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஆரணி அடுத்த கண்ணம்மங்கலம் அருகே குப்பம் ஊராட்சியில் சமூதாயக்கூடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி IAS அவர்கள் திறந்து வைத்தார். கலப்பக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.