Menu Close

செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த படவேடு பகுதியில் இருக்கும் செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கலப்பக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் விவாசியிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடைவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வணை மூலம் நன்கு தொகுதி விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றும் கலசப்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.