Menu Close

ஜல் சக்தி அபியான் – நீர் வங்கி திட்டம்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் நிதி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்காவில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் – நீர் வங்கி திட்டத்திற்கு ரூ. 1 லட்சம் திருவண்ணாமலை ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி அவர்களிடம் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.