Menu Close

மேல்வில்வராயன் நல்லூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேல்வில்வராயன் நல்லூரில் கலசப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதி 2017-18 திட்டத்தில் புதிய அங்கன்வாடி மையம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.