Menu Close

சுகாதாரம் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார முகாம்

பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கான சுகாதார மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். சென்னை கிறித்துவ கல்லூரி சமூகப்பணித் துறை கிராமப்புற முகாமில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.