Menu Close

கொரோனா நிவாரண பணிகள்

தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள், கொரோனா நிவாரண பொருட்களாக அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய தன்னுடைய சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கினார்.

தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினர்.

கலசபாக்கத்தில் இருளர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பழங்கோவில், பில்லூர், பூண்டி, தென்பள்ளிப்பட்டு, தென்மகாதேவமங்கலம், சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 இருளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை நிவாரண உதவியாக மக்களுக்கு கலசபாக்கம்…

ஆதமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம், புதுப்பாளையம், ஜம்னாமரத்துர், போளூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கிருமிநாசினி…

சொந்த செலவில் மளிகை பொருட்கள் வழங்கினார்  கலசபாக்கம் எம்எல்ஏ

செங்கம் அடுத்துள்ள கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நன்றி பாராட்டி அவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கி கிருமி நாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுப்பாளையம் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு…

செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் எம்எல்ஏ வி. பன்னீர்செல்வம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்து நகரின் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளித்தார்

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதி

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும். கொரோனா நிவாரணத்திற்காக மனமுவந்து…

சொந்த நிதியில் இருந்து 5,00,000 ரூபாய்க்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியில், கொரானோ வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியில் தொகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி ரூபாய்…

காரப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை…

மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திடிர் ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் திடிர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு…

மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

பூண்டி ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காப்பலூர் ஊராட்சியில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருமல், சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு என தனி பிரிவு…

இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். உடன் மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அறநிலை துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு செய்யார் சட்ட மன்ற உறுப்பினர் திரு தூசி…

Powered by J B Soft System, Chennai.