Menu Close

சொந்த செலவில் மளிகை பொருட்கள் வழங்கினார்  கலசபாக்கம் எம்எல்ஏ

செங்கம் அடுத்துள்ள கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நன்றி பாராட்டி அவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கி கிருமி நாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.