Menu Close

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் வைக்கும் மண்டபம்.

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, போளூர் வட்டம் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் வைக்கும் மண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உயர் திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேவூர் ராமச்சந்திரன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வி. பன்னீர்செல்வம்
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்.

Posted in சாதனைகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.