Menu Close

உண்ணாத உணவு பசி ஆற்றாது

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
உண்ணாத உணவு பசி ஆற்றாது;
உட்கொள்ளாத மருந்து நோய் தீர்க்காது;
செயல்படுத்தாத ஞானம் பலனளிக்காது;
தெரிவீர்…
செயல்படுவீர்…
பலன் அடைவீர்…
பயன் தருவீர்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.