Menu Close

மகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது…
முடியும் என்ற எண்ணம் செயலை முடிக்கக் கூடிய சக்தியை நமக்கு தருகிறது…
காணும் பொங்கலில் கண்டேன் காளைகளுடன் காளைகளை…
மக்கள் கூட்டம், மகிழ்ச்சி வெள்ளம், புத்துணர்வு கொண்டாட்டம்…
புத்துணர்வுடன் புதியதாய் ஒரு சமூகம் புது உலகைப் படைக்க…
இறைவனுக்கு நன்றி சொல்லி மக்களோடு மக்களாக துணைநின்று புத்துணர்வுடன் என் பணியை தொடர்கிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.