Menu Close

Author: admin_vpanneerselvam

கண்களை மூடிக் கொண்டால் காட்சிகள் மாறாது…

கண்களை மூடிக் கொண்டால் காட்சிகள் மாறாது… தவிர்த்து ஒதுங்கி நின்றால் மாற்றங்கள் நிகழாது… முடிவுகள் சிறந்ததாக அமைய, முயற்சிகள் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்… சீரிய சிந்தனைகளும் அதிலிருந்து பிறந்த நற் செயல்களுமே நல்ல மாற்றங்களையும்…

ஒவ்வொரு முயற்சிகளால் ஏற்படும் வெற்றியும் இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டட்டும்…

சக மனிதர்களிடையே நம்பிக்கை கொள்வோம்… உள்ளங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவோம்… ஒவ்வொரு முயற்சிகளால் ஏற்படும் வெற்றியும் இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டட்டும்… இனிய தீப திரு நாள் வாழ்த்துக்கள் !!

நம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ… நீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ… அதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்… நீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ… நீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ… அவர்களின் தன்மையையும், குணங்களையும்…

நம் தொகுதியில் உள்ள கடைசி மனிதன் வரை இருக்கட்டும்…

*பதவி* *ப* சித்து இருப்போரையும் *த* வித்து இருப்போரையும் *வி* ழிப்புடன் கவனித்து பணியாற்ற பயன்படட்டும்… *பொறுப்பு* அதிகாரத்தை வெளிப்படுத்தாமல் அன்பால் எம் மக்களுக்கு சேவை செய்யட்டும்… *கவனம்* நம் தொகுதியில் உள்ள கடைசி…

நிமிர்ந்து நில்லுங்கள்… துணிந்து செல்லுங்கள்…

நிமிர்ந்து நில்லுங்கள்… துணிந்து செல்லுங்கள்… தடைகளை உடைத்திடுங்கள்… நினைத்ததை நடத்திடுங்கள்… கடமைகள் இனி புதியது… கரங்களை இணைத்திடுவோம்… முடிவு நம் படைகள் வெல்லும்… வந்து போவார் கோடி பேர்கள்… வாழ்ந்தவர்கள் யார்… வென்றவர்கள் யார்……

உண்மையான விவசாய நலனுடன் இந்த வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…

உலகிற்கு உணவளித்து உயிர்காக்கும் உழவர்களை நினைத்து ஒவ்வொரு வேளை உணவிலும் கை வைப்போம்… விவசாய நலன் விவசாய நலன் என்று வெற்று கூச்சல் இடாமல் உண்மையில் நம் சிந்தனை செயலாக்கம் பெறட்டும்… பேரம் பேசாமல்…

சொற்களும் எண்ணங்களும் செயல்கள் ஆகட்டும்…

செயல்படுத்தாத எண்ணங்களால் பலனில்லை… செயல்படுத்தாத திட்டங்களால் பயனில்லை… செயலாக மாறாத சொற்களால் பயனில்லை… சொற்களும் எண்ணங்களும் செயல்கள் ஆகட்டும்… திட்டங்கள் நிறைவேறி பயன் தரட்டும்… அறிவும் திறனும் கொண்ட ஆகச்சிறந்த மனிதர்கள் பங்காற்றட்டும்… இந்த…

என் மக்கள் மனங்கள் மகிழ்ச்சியால் நிறையட்டும்…

இந்த தீபாவளி திருநாளில்… என் மக்கள் மனங்கள் மகிழ்ச்சியால் நிறையட்டும்… உள்ளும் புறமும் இருளகற்றி தீப ஒளி ஏற்றப்படட்டும் அந்த ஒளி வெள்ளம் எம்மக்களை வாழ்வாங்கு வாழ செய்யட்டும்… திருவண்ணாமலை மாவட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும்…

வாழ்வின் உயர் பண்புகள் பற்றி புரியும் என்பது வேறு…

வாழ்வின் உயர் பண்புகள் பற்றி தெரியும் என்பது வேறு… வாழ்வின் உயர் பண்புகள் பற்றி புரியும் என்பது வேறு… தெரிவதும், புரிவதும் வாழ்வது ஆகாது… உயர் பண்புகளை கடைப்பிடித்து வாழ்ந்து இந்த உலகத்திற்கு பயனளிக்கும்…

மனங்களால் ஒன்றிணைந்து மன சங்கிலி அமைப்போம்…

உங்களால், நம் ஊர் மக்களால்… நம் தொகுதி மக்களால்… இந்த நாடு நலம் பெறட்டும்… இவ்வையகம் சீர் பெறட்டும்… உங்களின் நல்லெண்ணங்கள் போதும்… இவ்வுலகின் பலபகுதிகளில் நல் விளைவுகளை அது உருவாக்கும்… மனித சங்கிலி…

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை…

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை… நம்மில் உள்ள நல்லார் ஒவ்வொருவருக்காகவும் பெய்யட்டும் மழை… உழவும் தொழிலும் செழித்து ஓங்கட்டும்… எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

அன்பை கொடுங்கள்… ஆற்றலை கொடுங்கள்…

கொடுங்கள்… கொடுத்துக்கொண்டே இருங்கள்… உழைப்பை கொடுங்கள்… நேரத்தை கொடுங்கள்… அறிவை கொடுங்கள்… அன்பை கொடுங்கள்… ஆற்றலை கொடுங்கள்… அனைத்தையும் கொடுங்கள்… இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்… கொடுங்கள், கொடுக்கப் படுவீர்கள்… கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…

நல்லவை நம்மில் இருந்து தொடங்கட்டும்…

நல்லவை நம்மில் இருந்து தொடங்கட்டும்… நல்லவை நம்மைத் தாண்டியும் தொடரட்டும்… நல் உலகு படைப்போம்… அதை அடுத்த தலைமுறைக்கு பரிசளிப்போம்…

பிரபஞ்சத்தால் சாத்தியமானது அனைத்தும் நம்மாலும் சாத்தியப்படும்

நாம் ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்தின் பிரதியாவோம்… பிரபஞ்சத்தால் சாத்தியமானது அனைத்தும் நம்மாலும் சாத்தியப்படும்… இந்த இரகசியம் அறிந்தோர் பிரபஞ்சத்துடன் இசைந்து பயணிக்கின்றனர்… பிரபஞ்சத்தின் பேராற்றல் அவர்கள் மூலமாக வெளிப்படுகிறது ! இந்த பிரபஞ்சமே அவர்களுக்காக…

தொடங்குங்கள்; தொடருங்கள்; சிகரம் தொடுங்கள் !

100 அடி தூரம் ஆயினும், ஓராயிரம் மைல் பயணம் ஆயினும், முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும் அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும். அதைப்போலவே எந்த இலக்காக இருந்தாலும் தீர்க்கமான தொடக்கமும், தொடர்ச்சியான…

Powered by J B Soft System, Chennai.