Menu Close

Author: admin_vpanneerselvam

உங்களுக்கான உதவி உங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து ! கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது… கொரானா பற்றிய அறிவும் அதை கவனத்துடன் கையாளும் விதமும், நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் தொற்றிலிருந்து…

பயம் தீர்வாகாது… குழப்பம் வலிமை சேர்க்காது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… கொரோனா… பொருளாதார மந்தம்… சமூக குழப்பம்… பேரிடர்… எதுவாயினும்… பயம் தீர்வாகாது… குழப்பம் வலிமை சேர்க்காது… தடுப்பதும், தீர்ப்பதும் தீர்வாகாத போது தனித்திருத்தலும், தவிர்த்திருத்தலும் தீர்வாகலாம்… தனித்து…

வாழ்வு அமைவது, வாழ்க்கை வாழ்வது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… வாழ்க்கையின் சீரான ஓட்டத்தில், சவால்களை சந்திக்கும் போது… கலங்க வேண்டாம்… நொறுங்க வேண்டாம்… மனத்திடமும் விரி திறனும் மனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்… வாழ்வு வேறு… வாழ்க்கை…

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… இந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல ! ஒவ்வொருவராலும் இயங்குவது… ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்… யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே… சரித்திர சாதனைகள் எதுவும்…

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… உங்கள் கேள்வி என்ன ? உங்கள் இலக்கு என்ன ? உங்கள் தேடல் என்ன ? உங்கள் திட்டம் என்ன ? உங்கள் தேவை என்ன ?…

நன்றும், நன்றியும் சூழ… எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… காலத்தே செய்த ஒவ்வொரு நன்றுக்கும் நன்றி சொல்வோம்… நாளும் நன்றி சொல்வோம்… மேலோங்கிய நன்றி உணர்வு நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது… நல்லன சிந்தித்து… நல்லன…

சமூகத்தை சற்றே கவனியுங்கள்… உள்வாங்குங்கள்… உருவாக்குங்கள்… உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு தேவையும், பல்வேறு வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது… நாளடைவில் ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வையும்… ஒவ்வொரு தேவைக்கான சேவையும்… ஒரு புது தொழிலாக,…

நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் ஆசி… ஆண்டவனின் அளவற்ற கருணை… பரிவுடன் வழிகாட்டும் தலைமை… தொகுதி மக்களின் பாசம்… தொண்டர்களின் பலம்… நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு… ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்… இவை…

சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் அதற்கேற்றாற்போல் சிந்தித்து செயலாற்றுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கண்களை மூடிக்கொண்டு கருத்து சொல்லி கொண்டிருக்கவில்லை ! மனித சக்தியின் மகத்துவத்தை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்… கொரோனா வைரஸ்… தொழில் முடக்கம்… ஊரடங்கு… பணவரவு குறைவு……

நம்மாலும் மீண்டு உருவாகட்டும் இந்த உலகு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இறக்கும் தருவாயிலும் தன்னை மீள் உருவாக்கம் செய்து மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல… இடர்பாடுகள் களைந்து… நம்மை புதுப்பித்து, உயிர்ப்பித்து… உயிரின் உச்சம் தொடுவோம்… நம்மாலும் மீண்டு…

பாதைகள் மாறாமல் பயணங்கள் மாறாமல் மாற்று இலக்கை அடைய முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மெழுகுவர்த்தியை மெருகேற்றி, மேம்படுத்தி மின் விளக்காக மாற்றிவிட முடியாது… பாதைகள் மாறாமல் பயணங்கள் மாறாமல் மாற்று இலக்கை அடைய முடியாது… தற்போதைய சிந்தனைகளும் தற்போதைய செயல்களும் தற்போதைய…

நம் தானைத் தலைவனுக்கு பிறந்தநாள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் தானைத் தலைவனுக்கு பிறந்தநாள்… நம் அன்பிற்குரிய அண்ணனாய்… மக்களுக்கெல்லாம் சேவகனாய்… தாய் உள்ளத்துடனும், கருணையுடனும் கழகத்தை காக்கும் காவலனாய்… தொண்டர்களின் தொண்டனாய்… சவால்களை எல்லாம் வாய்ப்பாக…

பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்… என் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே… தொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்… செய்யும் தொழிலில் புது வாய்ப்புகளை…

என் அன்பிற்குரிய மக்களே, நம்பிக்கை கொள்ளுங்கள், புதிய பாதைகள் கண்டெடுப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… காலமும், சூழலும் வாழ்க்கையையும் பணியையும் பணி செய்யும் முறையையும் தொழில் செய்யும் முறையையும் வர்த்தகம் செய்யும் முறையையும் தனிமனித பொறுப்புகளையும் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது…. என் அன்பிற்குரிய…

கொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி… நம் மக்களை வாழ்வாங்கு வாழ செய்வோம் ! படித்த, பணியில் உள்ள இளைஞர்களே… உங்களுக்கு தெரிய வரும் புதிய…

Powered by J B Soft System, Chennai.