என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது… வருமுன் காப்பதே விவேகம்… வீட்டின் உள்ளும் புறமும் தூய்மை காத்திடுங்கள்… சமூக விலகலை அவசியம் பின் பற்றுங்கள்… தூய்மையான முக கவசம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்… சவாலான, அசாதாரணமான சூழ்நிலையிலும், வளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில், படைத்தவனின் படைப்பில் நாம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி… அன்பாலும்… ஆதரித்தும்… இந்த தேர்தலில் என் மீதும், நம் இயக்கத்தின் மீதும், நம்பிக்கை வைத்து…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லதொரு நோக்கத்துடன் செயல்படும் நல்லோர்களின் சிந்தனைகள்… எண்ணங்கள்… விருப்பங்கள்… இந்த பிரபஞ்சத்திற்கு இட்ட கட்டளைகளாக மாறும்… சூழ்நிலைகளையும்… நிகழ்வுகளையும்… இந்த பிரபஞ்சம் அதற்கேற்றார் போல் கட்டமைத்து நல்லோரின்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உலகிற்கு உணவளித்து உயிர்காக்கும் உழவர்களை நினைத்து ஒவ்வொரு வேளை உணவிலும் கை வைப்போம்… விவசாய நலன் விவசாய நலன் என்று வெற்று கூச்சல் இடாமல் உண்மையில் நம்…
ஜனநாயகத்தில் மக்களே பிரதானம்… மக்களால் மக்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பே அரசாங்கம்… நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தின் ஓர் அங்கம்… என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஜனநாயகத்தில் பார்வையாளர்களாக, பயனாளர்களாக மட்டுமல்லாமல் பங்கேற்பாளர்களாக செயல்படுங்கள்……
வெற்றி… சாதனை… வளர்ச்சி… மகிழ்ச்சி… எழுச்சி… இவையெல்லாம் வார்த்தைகள் மட்டும் அல்ல… அவை உணர்வின் நீட்சி… அவை உழைப்பின் தொடர்ச்சி… எத்தனையோ இடர்பாடுகளை கடந்து வந்த மனிதகுலம் இந்தக் கொரோனா என்ற மாய வலையையும்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் ! இக்கட்டான இந்த சூழலில் நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்… அரசின் நல் எண்ண நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா எனும் பெரும் தொற்று நமக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெரும் சவாலாக உள்ளது… அறியாமையாலும், அலட்சியத்தாலும், மக்களுக்கு மக்களால் கொரோனா பரப்பப்படுகிறது… தனிமனித கட்டுப்பாடும், சமூக சிந்தனையும்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சாதகமான சூழ்நிலையில் யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்… அசாதாரண சூழ்நிலையிலும், இக்கட்டான சூழ்நிலையிலும் யார் ஒருவர் செம்மையாக சிந்தித்து எல்லோர் நலன் கருதி செயல்படுகிறாரோ அவரே வல்லவரும்,…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மனித குலத்திற்கே சவால்விடும் கொரோனா தாக்குதலிலிருந்து.. தப்பித்து இருத்தலும் தவிர்த்து இருத்தலும் நிரந்தரத் தீர்வாகாது… மேம்பட்ட விரி திறனும் விவேகமான அணுகுமுறையும்… ஆரோக்கியமான வாழ்வியலும்.. அறிவுபூர்வமான உளவியலும்..…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்… என் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே… தொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்… செய்யும் தொழிலில் புது வாய்ப்புகளை…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படா தவர் என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்… கொரோனா, பொருளாதாரத் தேக்கம் போன்ற எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதற்கெல்லாம் கவலையுறாமல்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… காலமும், சூழலும் வாழ்க்கையையும் பணியையும் பணி செய்யும் முறையையும் தொழில் செய்யும் முறையையும் வர்த்தகம் செய்யும் முறையையும் தனிமனித பொறுப்புகளையும் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது…. என் அன்பிற்குரிய…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அறியாமையும், அலட்சியமும் உருவாக்கிய அவலம் ஆயிரக்கணக்கானோர்க்கு கொரோனா நோய் தொற்று… தடுக்க முடியும் என்பது ஆறுதல்… தவிர்க்க முடியும் என்பது அறிவியல்… பசி என்ற உணர்வு போன்று…
