Menu Close

Author: admin_vpanneerselvam

எதிர்ப்பது வேல் கொண்டு நிகழ வேண்டாம்… எதிர்ப்பது வில் கொண்டு நிகழ வேண்டாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நன்மையை ஆதரிப்போம்… தீமையை வேரறுப்போம்… தீமையை எதிர்க்க திராணி இல்லாதவர்கள் அல்ல நாம்… இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்……

இதைப்போல நம்முடைய நல்ல திட்டங்களும் செயல்பாடுகளும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கும் மற்ற இரு விளக்குகளை ஒளி ஏற்றினால் 10 நாட்களில் 1024 விளக்குகள் ஒளி ஏற்றப்படும். அடுத்த 10 நாட்களில் 10,48,576 விளக்குகள்…

நல்லவர்கள் நாடாளட்டும்… எம்மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சிலருக்கு பதவி அலங்காரம்… சிலர் பதவிக்கு அலங்காரம்… அத்தகைய பதவி மக்களால் அங்கீகரிக்கப்பட்டு நல்லவர்களால் அலங்கரிக்கப்படும் போது நல்லதொரு அரசியல் சூழல் உருவாகிறது… நல்லவர்கள் நாடாளட்டும்… எம்மக்கள்…

இணைய வாயிலாக மக்கள் சேவை பகுதியின் மூலம் உடனுக்குடன் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடந்த ஐந்து வருடங்களில் சட்டமன்ற உறுப்பினராக தினம் தினம் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து மக்களை சந்தித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்து, செயல்பட்டு தொகுதி…

தேர்தல் பரப்புரையை தொடங்கிய V.பன்னீர்செல்வம் MLA

நமது கலசபாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் நமது தொகுதியின் தலைவாசல் அலங்காரமங்கலம் கிராமத்தில் தேர்தல் பரப்புரையை இன்று காலை இனிதே துவங்கினார். பின்னர் பாடகம், லாடவரம், சீட்டம்பட்டு கிராமங்களிலும் பரப்புரையை…

நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்… உங்கள் வாக்கு நாடாளட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்… உங்கள் வாக்கு நாடாளட்டும்… உங்கள் எண்ணங்கள் சிம்மாசனம் ஏறட்டும்… நல்லவர்களின் வல்லமை வையகம் எங்கும் பறைசாற்றப்படட்டும்… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது…

கலசபாக்கம் தொகுதியே என் வீடு…

கலசபாக்கம் தொகுதியே என் வீடு… என் தொகுதி மக்களே, என் குடும்பம் என தினம்தினம் சேவை செய்து கொண்டிருக்கிறேன்… மாற்றுக் கட்சியினரும் மனமகிழ சிறப்பாக பணியாற்றினோம் என அறிந்து அகம் மகிழ்கிறேன்… வருங்கால சந்ததிகள்…

அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அருளுடனும்…

என் மக்களுக்கு பணியாற்ற… என் மீது நம்பிக்கை வைத்து, புரட்சித்தலைவி அம்மா எனக்கு வழங்கிய வாய்ப்பை மீண்டும் எனக்கு வழங்கிய ஆளுமைமிக்க தலைமைக்கு நன்றி சொல்லி… அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அருளுடனும்… என் தொகுதி…

உண்மையான மக்கள் தலைவர்கள் திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உண்மையான மக்கள் தலைவர்கள் திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்… ஆனால் அவர்கள் திடீரென்று உருவாகி விடுவதில்லை… அவர்கள் தன்னைத் தானே விதைத்துக் கொண்டவர்கள்… இலக்கை நிர்ணயித்து…

மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மண்ணும் மக்களுமே அரசாங்கத்தின் பிரதானம்… மக்கள் இல்லாமல் ராஜ்ஜியம் இல்லை… மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை.. ஒரு பொருளுக்கும் ஒரு இடத்திற்கும் மதிப்பு கூடுவது மக்களாலேயே… அனைத்தும்…

நம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களிடமும் நம் அம்மாவை காணுகிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை… நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்… திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்… மகாகவி பாரதியார் கண்ட வழியில்…

முன்னேற முடிவெடுத்த மனதால் முன்னேற்றம் என்பது சாத்தியமே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடந்துவந்த வலிகளைத் தாண்டி வாய்ப்புகளை காண வேண்டிய நேரம்… தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டிய தருணங்கள்… ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கையை வடிவமைத்து தருவதில்லை… தனித்…

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை… உழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை… தர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது… அந்த தர்மமே நாளும் நமக்கு…

உள் கடந்து, உண்மையின் துணை கொண்டு… சற்றே உற்று நோக்குங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எந்த இக்கட்டான சூழ்நிலையையும் கடந்து மீண்டெழும் விரிதிறனே மனித குல பரிணாம வளர்ச்சியின் முக்கிய அங்கம்…. எல்லா கால கட்டத்திலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது… உள்…

என் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் என் பங்களிப்பு எல்லா நேரத்திலும் இருக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்… சவாலான, அசாதாரணமான சூழ்நிலையிலும், வளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில், படைத்தவனின் படைப்பில் நாம்…

Powered by J B Soft System, Chennai.