Menu Close

Author: admin_vpanneerselvam

பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்… பிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்… சீரிய முயற்சியாலும், விவேகமான உழைப்பாலும் மகத்துவம் பெறுபவர்களாலே… இந்த சமூகமும் வையகமும் வாழ்வாங்கு வாழ்கிறது !…

அரசியல்… வாழ்க்கை… சேவை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… என் எண்ணம்… என் சிந்தனை… என் நேரம்… என் வாழ்வு அனைத்தும் என் மக்களின், என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கு அர்ப்பணிக்கிறேன்… அரசியல்… வாழ்க்கை… சேவை……

அரசியல்… வாழ்க்கை… சேவை… என பிரித்துப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… என் எண்ணம்… என் சிந்தனை… என் நேரம்… என் வாழ்வு அனைத்தும் என் மக்களின், என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கு அர்ப்பணிக்கிறேன்… அரசியல்… வாழ்க்கை… சேவை……

கலசபாக்கம் தொகுதியில் முதியோர் இல்லம் தொடங்கப்படும் : சட்டமன்ற உறுப்பினர் உறுதி

கலசபாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் என்ற நிகழ்ச்சி மூலம் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார். அதன்படி ஜமுனாமரத்தூர் ஒன்றியம் குட்டக்கரை , கோவிலூர்,வீரப்பனுர் ஆகிய…

மக்கள் தரிசனமே… மகேசன் தரிசனம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மக்கள் தரிசனமே… மகேசன் தரிசனம்… கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்களின் தரிசனம்… பல நிறைகள்… சில தேவைகள்… மக்கள் தரிசனத்தில், மட்டற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும்…

வெங்கடம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத் திருவிழாவில் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் அடுத்த வெங்கடம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத் திருவிழாவில், நமது கலசபாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

படவேட்டில் “மக்கள் தரிசனம்” : பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர்

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆணைக்கிணங்க, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில், “மக்கள் தரிசனம்” நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மண்ணும் மக்களுமே அரசாங்கத்தின் பிரதானம்… மக்கள் இல்லாமல் ராஜ்ஜியம் இல்லை… மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை.. ஒரு பொருளுக்கும் ஒரு இடத்திற்கும் மதிப்பு கூடுவது மக்களாலேயே… அனைத்தும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் தொகுதியே என் வீடு… என் மக்களே என் குடும்பம்… என் மக்களுக்கான சேவையே என் சுதர்மம்… என் மக்களால் நான் என் மக்களுக்காக நான்… என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்வான…

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்று கொள்ளுங்கள் என்றார் மூதறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா என்ற விதையில் விளைந்த…

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். உலகம் தோன்றிய நன்னாள், தமிழர்களின் திருநாளான தைப்பூசத்தை முக்கியமான ஒரு நாளாக, விழாவாக அங்கீகரித்து அரசு விடுமுறை அளித்த நமது…

அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்… அமைதி… வளம்… வளர்ச்சி என்று அம்மா காட்டிய வழியில் என் கலசபாக்கம் தொகுதி மக்களுக்காக நான்… அம்மாவின் நல்லாசியுடன்…

உணர வேண்டியது… உரக்க ஊருக்கு சொல்லவேண்டியது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இந்த குடியரசு தினத்தில் இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு குடிமகனும்… உணர வேண்டியது… உரக்க ஊருக்கு சொல்லவேண்டியது… வேடிக்கை மனிதர்களின் வர்த்தக அரசியல் விளம்பரங்களையும்… ஊருக்கு…

ஆரணி கூட்டுறவு நகர வங்கி நூற்றாண்டு விழா!

ஆரணி கூட்டுறவு நகர வங்கி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர் திரு சோவூர் S ராமச்சந்திரன், நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி மோகன்…

கீழ்பாலூர் பள்ளியில் ரூபாய் 1.50 கோடியில் புதிய கட்டிடம் கட்ட இடத்தை ஆய்வு செய்த கலசபாக்கம் எம்எல்ஏ

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாலூர் ஊராட்சியில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் ரூபாய் 1.50 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடத்தை ஆய்வு செய்த நமது கலசபாக்கம் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

Powered by J B Soft System, Chennai.