Menu Close

கொரானா முடிந்தது என்றார்கள்… கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா முடிந்தது என்றார்கள்
கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்
கொரானா குறைந்து விடும் என்கிறார்கள்

எப்படி இருந்தாலும்
தவிர்த்து இருப்போர்,
கொரானாவை தடுத்தவர்களாகிறார்கள்…

சமூக விலகலை கடைபிடித்து இருப்பவர்கள்
வருமுன் காத்து தங்கள் குடும்பத்தையும்
பாதுகாத்து பொறுப்புள்ள குடிமகனாக கடமை ஆற்றுகிறார்கள்…

உலகமே கொரானா எனும் மாயப்பிடியில் தவிக்கும்போது ! குடும்பத்துடன் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம் என்று எண்ணி பாதுகாப்புடன் இருங்கள் !

விரைவில் நிலைமை சீர் பெற வேண்டுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.