Menu Close

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெளிச்சம் தோன்றும் இருளிலும், மனத்திடம் கொள்வோம்…

எல்லாம் வல்ல இறைவா,
கொரோனா என்ற இந்த கோரப்பிடியில்
இருந்து எம் மக்களை மீட்பாயாக !

நீ இன்றி அணுவும் அசையாது…
அனுபவத்தாலும் அறிவாலும் அறிவோம் இதை…
காரணமில்லாமல் காரியமில்லை…

காரணம் கேட்கவில்லை…
காப்பாற்ற வேண்டுகிறேன்,
எம் மக்களை இந்த மாய பிடியிலிருந்து…

எதற்கோ எம் மக்களை தயார் செய்கிறாய்…
எதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம்
நீ எங்களுள், எங்களுடன் இருக்கும்போது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வெளிச்சம் தோன்றும் இருளிலும்,
மனத்திடம் கொள்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.