Menu Close

நல்லதோர் வீணை போல் எனை செய்தாய் ! சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் !

நல்லதோர் வீணை போல் எனை செய்தாய் !
சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் !

வல்லமை தந்தாயே, தாயே…
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே…

வாழ்வின் அனைத்தையும்
அருளிய தாயே உனக்கு…
நன்றி! நன்றி !! கோடான நன்றி !!!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.