Menu Close

இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் சிறகை… எந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் சிறகை
எந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை…
மறந்து நடந்து ஊர்ந்து கொண்டிருபதுமில்லை…

நாமும் நமக்கு
இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள
தனித்ததிறமைகளை மறக்க வேண்டாம்…

வெற்றி சிறகை விரித்து வானம் தொடுவோம், உச்சம் அடைவோம்…

நம் ஒவ்வொருவரின் உயர்விலும் இந்த உலகமும் உயர்கிறது சற்றேனும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.