Menu Close

வளர்ச்சி என்பது நேரம் என்ற நீரூற்றி வளர்க்கும் மரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எந்த மரத்திற்கு அதிகம் நீர் ஊற்றுகிறோமோ அந்த மரம் அதிகம் வளர்வது போல
எதற்கு அதிக நேரம் கொடுக்கிறோமோ அது வெகுவாக வளர்கிறது !

வளர்ச்சி என்பது நேரம் என்ற நீரூற்றி வளர்க்கும் மரம்…
நாம் செலவிடும் நேரம் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் மட்டும் இருக்கட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.