Menu Close

இறக்கும் தருவாயிலும் தன்னை மீள் உருவாக்கம் செய்து மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இறக்கும் தருவாயிலும்
தன்னை மீள் உருவாக்கம் செய்து
மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…

இடர்பாடுகள் களைந்து…
நம்மை புதுப்பித்து, உயிர்ப்பித்து…
உயிரின் உச்சம் தொடுவோம்…
நம்மாலும் மீண்டு உருவாகட்டும் இந்த உலகு…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.