Menu Close

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய முடியும் !

இக்கட்டான இந்த சூழலில்
நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்…

அரசின் நல் எண்ண நடவடிக்கைகளுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுப்போம்…

நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு
நம் நலனுக்காக,
நம் குடும்பத்தின் நலனுக்காக…
நம் சமூகத்தின் நலனுக்காக என்று உணர்வோம்…

எதிர்கால நலன் கருதி
நிகழ்கால சிரமங்களை கடந்து மீள்வோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.