Menu Close

ஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒருவரின் சக்தியும் ஆற்றலும்
பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

நல் உணர்வால் நிரம்பிய இதயம்…
சீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு…
சேவை செய்யும் கைகள்…

இவையே ஒருவரை
ஆற்றல் நிரம்பிய சக்தி சுரங்கமாக மாற்றுகிறது !

படைத்தவனின் படைப்பில் அதிசயம் நாம்…
வாருங்கள் அந்த படைத்தவனையே
அதிசயிக்க செயலாற்றுவோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.