Menu Close

நாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ அது வளர்கிறது !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ
அது வளர்கிறது !

எதற்கு நேரமும், கவனமும் செலுத்தவில்லையோ
அது தேய்கிறது !!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
மெய்ப்பொருள் காண்போம் !

கவனச்சிதறல் வேண்டாம் !

கவனம் கொள்வோம்…
வளர்வோம்…

வாழ்வோம்…
வாழ வைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.