Menu Close

நாம் தினம் தினம் அதிகமாக பார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள் மாறும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

திரும்ப திரும்ப நாம்
பார்ப்பதும்
கேட்பதும்
தொடுவதும்
சுவைப்பதும்
நுகர்வதுமே
எண்ணங்களின் விதையாக வளர்கிறதாம் !

நாம் தினம் தினம் அதிகமாக
பார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள் மாறும் !

எண்ணங்கள் மாற, மனிதம் மாறும்
மனிதம் மாற சமூகம் மாறும்…

நல்லன அதிகம் பார்த்து…
நல்லன அதிகம் கேட்டு…
நல் எண்ணங்களால்…
நல் சமூகம் உருவாகட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.