Menu Close

அன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்… அம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எம் மக்களிடம் பாசம் கொண்டேன்…
கடவுளிடம் பக்தி கொண்டேன்…
கடவுளின் கையில் கருவியாய் மாறிப்போனேன்…

அன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்…
அம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்…

தொண்டனாய் தொடர்கிறேன்…
சேவகனாய் பணியாற்றுகிறேன்…

சிந்திப்பதும் நானல்ல…
செயலாற்றுவதும் நானல்ல…

எல்லாம் அம்மாவின் செயல் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.