Menu Close

சாதகமான சூழ்நிலையில் யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சாதகமான சூழ்நிலையில்
யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…

அசாதாரண சூழ்நிலையிலும்
இக்கட்டான சூழ்நிலையிலும்
யார் ஒருவர் செம்மையாக சிந்தித்து
எல்லோர் நலன் கருதி செயல்படுகிறாரோ
அவரே வல்லவரும் ஆவார்…

அப்படிப்பட்ட வல்லவர்களாலும்,
நல்லவர்களாலுமே இந்த சமூகம்
எத்துனை இடர்பாடுகளையும் தாண்டி
சீர்படுகிறது, செயல்படுகிறது !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.