Menu Close

“மக்களால் நான்” என்றீர்கள்… “மக்களுக்காக நான்” என்றீர்கள்…

அம்மா
“மக்களால் நான்” என்றீர்கள்…
“மக்களுக்காக நான்” என்றீர்கள்,

அந்த மக்களாகவே உங்களைக் காண்கிறேன்…
உங்களையே அந்த மக்களிடம் காண்கிறேன்…

ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு தினமும்,

எங்களுக்குள்
புத்துணர்வாக…
அன்பாக…
அறிவாக…
பண்பாக…
பேராற்றல் ஆக
பிறந்து கொண்டே இருக்கும்
என் தானைத் தலைவி,
எங்கள் குலதெய்வம்,
தமிழகத்தை என்றும் காக்கும் தாய்…

உங்களை ஒவ்வொரு கணமும்
நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கி
தங்கள் ஆசியுடன்
என்னுடைய மக்கள் சேவையை தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மா பிறந்த இன் நன்னாளிலே என்னுடைய

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.