Menu Close

கொரானா… வந்த பின் சிரமப்படுவதை விட வரும் முன் காப்பதே நல்லது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா…
வந்த பின் சிரமப்படுவதை விட
வரும் முன் காப்பதே நல்லது…

தனித்திருப்போம்,
கொரானாவை தவிர்த்திருப்போம்…

நாம் வீடுகளுக்குள் தனித்து இருந்தாலும்
மனங்களால் ஒன்றிணைந்து புது யுகம் படைக்க தயாராவோம் !

சிந்தித்து செயல்படுங்கள்…
வாழ்க்கை சிதறாமல் சீர் படட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.