Menu Close

நல்லவர்கள் சூழ்ந்த நம்பிக்கை படை நாம் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்கள் சூழ்ந்த
நம்பிக்கை படை நாம் !

இதயக்கனியை இதயத்தில் சுமந்து
அம்மாவின் ஆசியுடன்
கோலோச்சிக் கொண்டிருக்கும்
ஆற்றுப்படை நாம்…

நல் எண்ணங்களுக்கு
வண்ணங்களும் வடிவங்களும் கொடுத்து
உழைப்பால் ஒரு சமூகம் இங்கு உயர்கிறது
என்று ஓங்கி உரைப்போம் உலகிற்கு !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.