Menu Close

ஊரடங்கு நிலையிலும், என்ண ஓட்டங்கள் நிற்க வில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஊரடங்கு நிலையிலும்,
என்ண ஓட்டங்கள் நிற்க வில்லை…

அகரம் பயின்ற நம் சந்ததி
சிகரம் தொடட்டும்…

தகரமாய் தொடங்கியவரும்
தங்கமாய் மாறட்டும்…

மூங்கில்கள் புல்லாங்குழல் ஆகட்டும்…

கற்கள் நற் சிலைகளாகட்டும்…
பாதைகள் இலக்கை இணைக்கட்டும்…

எண்ணங்கள் நிஜமாகட்டும்…
எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.