Menu Close

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…

நல்ல காகிதம் செய்வோம்…
ஆலைகள் வைப்போம்…

குடைகள் செய்வோம்…
உழு படைகள்செய் வோம்…

கோணிகள்செய் வோம்…
இரும்பாணிகள் செய்வோம்…

நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்…

கொல்ல ருலைவளர்ப் போம்;
நல்ல ஊசிகள்செய் வோம்;

உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்…

இன்று மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அன்பிற்குரிய அண்ணன் உயர்திரு எம்சி சம்பத் அவர்களை சந்தித்து நம் தொகுதியின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்துப் பேசினோம்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.