Menu Close

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து ! கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து !
கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

கொரானா பற்றிய அறிவும்
அதை கவனத்துடன் கையாளும் விதமும்,
நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும்
தொற்றிலிருந்து காக்கும்…

உங்களுக்கான உதவி உங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது…

கொரானா நம்மை கடந்து போகும்…
நாமும் அதை தொடாமல்
தொட விடாமல் கடந்து போவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.