Menu Close

இந்த நெருக்கடியான சூழலிலும் நம் கடமை ஆற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்கு இடும்பை படா தவர்
என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்…

கொரோனா,
பொருளாதாரத் தேக்கம்
போன்ற எத்தனை
இடையூறுகள் வந்தாலும்
அதற்கெல்லாம்
கவலையுறாமல் பணியாற்றுபவர்
அந்த இடையூருக்கே
இடையூறாக இருப்பார்
என்பதையே எடுத்துரைக்கிறது இந்த குறள்.

இந்த நெருக்கடியான சூழலிலும்
நம் கடமை ஆற்றுவோம்…

இதுவும் கடந்து போகும் !
பல வாய்ப்புகளுடன் புது வாழ்க்கை பிறக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.