Menu Close

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும் இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது…
கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது…

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும்
இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

நமக்கு கொடுத்ததெல்லாம்
கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…

கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொடுங்கள்…
நல் வார்த்தைகளை கொடுங்கள்…
நல் நம்பிக்கையை கொடுங்கள்…

இங்கே கொடுப்பவருக்கே அனைத்தும் கொடுக்கப்படுகிறது !
கொடுங்கள், கொடுத்துக்கொண்டே இருங்கள்…

நம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.