Menu Close

Author: admin_vpanneerselvam

கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த உறுப்பினர் !

மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன்… கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைக்கினங்க… இன்று(18.09.2021),நடை பெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில்… கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வார்டு எண் :10 இறையூர், அம்மாபாளையம், ஊராட்சிகளுக்குட்பட்ட, ஒன்றிய…

உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சுவாமி தரிசனம்!

இன்று (18.09.2021), கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி,இறையூர் ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆலோசணை கூட்டத்திற்கு செல்லும் வழியில்… புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில்… மாண்புமிகு…

தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த தானைத்தலைவர் நமது அண்ணா அவர்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த தானைத்தலைவர் நமது அண்ணா அவர்கள்… கழகத்தின் விதையாய், வேராய் இருந்து நம்மை விழுதுகளாய் விட்டுச்சென்ற ஆலமரம் நம் அண்ணா அவர்கள்… வேர் தொடும்…

நடக்கும் நிகழ்வுகள் உங்கள் இயல்பை மாற்றாமல் இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… நடக்கும் நிகழ்வுகள் உங்கள் இயல்பை மாற்றாமல் இருக்கட்டும்… உங்கள் இயல்பு நடப்பவைகளை மாற்றி முன்னேற்றட்டும்… எந்த நிலையிலும் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாதவரின் புகழ் மலைபோல உயர்ந்து…

மக்கள் சேவை என்ற பயணத்திற்கு பதவியும் பொறுப்பும் மட்டுமே ஒற்றைப் பாதை அல்ல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மக்கள் சேவை என்பது சரியான நேரத்தில் தோன்றும் சரியான எண்ணங்களில் ஆரம்பிக்கிறது… மக்கள் சேவை என்ற பயணத்திற்கு பதவியும் பொறுப்பும் மட்டுமே ஒற்றைப் பாதை அல்ல… விரைவில்…

ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி கணபதி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… வினைக்கு நாயகன் விநாயகன்… ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி கணபதி… விநாயகரைத் துதிக்க வினைகள் அனைத்தும் நன்மையாக நடைபெறும் சங்கடங்கள் தீரும்… எம் மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை…

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஆசிரியர் தினம்… ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்… மருத்துவர்களும்… பொறியாளர்களும்… அனைத்து துறை வல்லுநர்களும்… நல் காவல் அதிகாரிகளும்… பல்துறை தலைவர்களும்… உருவாவது நல் ஆசிரியர்களாலேயே……

வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்… போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்… பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்… நிவாரணம் நிரந்தர வருமானம்…

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள்

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும். ஒருவரைப் பற்றிய நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள், யாரைப் பற்றி கருத்து சொல்கிறீர்களோ…

பலமே வாழ்வு, பயமே வீழ்ச்சி

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… பலமே வாழ்வு; பலமே வாழ்வு; பயமே வீழ்ச்சி; பயத்துடன் எந்த ஒரு மகத்தான காரியத்தையும் செய்து விடமுடியாது ! பலம் அறிவோம்! மகத்தான செயல்கள் புரிவோம்… மகிழ்வான…

விதைத்ததே விளையும் என்பது விதி காரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது விதி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஆம்… எல்லாம் விதிப்படியே நடக்கும்… புவியீர்ப்பு என்பது விதி தீ சுடும் என்பது விதி விதைத்ததே விளையும் என்பது விதி காரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது…

ஒரு நாள் விடிவதும் முடிவதும் அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஒரு நாள் விடிவதும் முடிவதும் அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது… ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு… காரணம் சொல்லி காலம் தாழ்த்தி காரியங்களை தள்ளி போடுவதும்… வீறு…

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள் நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள் நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை ! அதை நாம் எதிர்கொள்ளும் விதமும் அதற்கான நம் விடையுமே வாழ்வையும் வளர்ச்சிக்கான வழியையும் தீர்மானிக்கிறது… கேள்விகள்…

தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது… தேவையைப் பூர்த்தி செய்த பின்பும் தொடரும் உழைப்பு சேவை ஆகிறது… தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்… மகிழ்வான…

இந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்… உங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… மூன்றாம் அலை வராமல் போகட்டும்… பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்… என் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே… தொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்……

Powered by J B Soft System, Chennai.