Menu Close

Author: vpanneerselvam_admin

தமிழக அரசின் ஊரக புறக்காடை கோழிகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 417 மலைவாழ் மக்களுக்கு அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கினார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் மற்றும் நம்மியம்பட்டில்…

குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு…

வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம் வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எந்த இக்கட்டான சூழ்நிலையையும் கடந்து மீண்டெழும் விரிதிறனே மனித குல பரிணாம வளர்ச்சியின் முக்கிய அங்கம்… எல்லா கால கட்டத்திலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது… உள்…

பலவீனங்களை தாண்டி குறைகளை தாண்டி நம் பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… குறை காண்பதற்கும் குறை சொல்வதற்கும் எந்த உழைப்பும், முயற்சியும் தேவையில்லை… பலவீனங்களை தாண்டி குறைகளை தாண்டி நம் பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்… நம்மில் யார் ஒருவரின்…

எப்படி வாழவேண்டும் என்று நாம் வாழும் முறையை பார்த்து இந்த உலகம் குறிப்பெடுத்துக் கொள்ளட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சீரிய சிந்தனைகளாலும் நேர்மறையான எண்ணங்களாலும் மனம் உறுதி பெறட்டும்… சரியான உணவு முறைகளாலும் நேர்த்தியான வாழ்வியல் முறைகளும் உடலை வஜ்ஜிரமாக உறுதிபெற செய்யட்டும்… நம் மனதையும், உடலையும்…

ஒவ்வொருவராலும் வாழ்வும் வளமும் பெறட்டும் இந்த சமூகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒவ்வொரு தினமும்… ஒவ்வொரு கணமும்… வாழ்க்கை பல சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது… சந்தர்ப்பங்களை ஏற்று வெற்றி பெற்றோருக்கும் முன்னேற்றம் உண்டு… சந்தர்ப்பங்களால் தோல்வி அடைந்தோருக்கும் முன்னேற்றம்…

படைத்தவன் பெருமை கொள்ள… வளர்ந்து, வாழ்ந்து, வாழ வைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சின்னஞ் சிறுகதைகள் பேசி… மனம் வாடித் துன்பமிக உழன்று… பிறர் வாடப் பலசெயல்கள் செய்து… நரை கூடிக் கிழப்பருவ மெய்தி… கொடுங் கூற்றுக்கு இரை என பின்…

தன்னம்பிக்கையும், தெளிவும் உங்களின் விரிதிறனை மேம்படுத்தும்… அந்த விரிதிறனே மீண்டெழும் பலம் கொடுக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனாவை சந்திக்காதவர்கள் பாதுகாப்புடன் இருங்கள்… பாதுகாப்புடன் இருக்கும்போது பயம் தேவையில்லை! கொரோனாவை சந்தித்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம்! கவலை நோய் தீர்க்கும் மருந்தாகாது… தன்னம்பிக்கையும், தெளிவும் உங்களின்…

பசி என்ற உணர்வு போன்று பாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அறியாமையும், அலட்சியமும் உருவாக்கிய அவலம் ஆயிரக்கணக்கானோர்க்கு கொரோனா நோய் தொற்று… தடுக்க முடியும் என்பது ஆறுதல்… தவிர்க்க முடியும் என்பது அறிவியல்… பசி என்ற உணர்வு போன்று…

வீரிய விளைச்சலுக்கு உலகம் காரணமாக இருந்தாலும், விதை நெல்லுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சிந்தனைகள் தர்மத்தை ஒற்றி பிறக்கட்டும்… செயல்கள் அதை பற்றி நிகழட்டும்… அடுத்தவர் செய்யும் செயலுக்கும் சொல்லுக்கும் எதிர்வினை ஆற்றாதீர்கள்… தர்மத்தை மனதிற்கொண்டு வினை ஆற்றுங்கள்… வீரிய விளைச்சலுக்கு…

சவால்களும் வாய்ப்புகளாக மாறி வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்… மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்… வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக்…

அளப்பரிய பிரபஞ்சம்… அள்ளிக்கொடுக்க தயாராகவே இருக்கிறது எப்போதும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லதொரு வாழ்வு வாழ… யாரும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம்… யாரும் யாரிடம் இருந்தும் தட்டிப் பறிக்கவும் வேண்டாம்… அளப்பரிய பிரபஞ்சம்… அள்ளிக்கொடுக்க தயாராகவே இருக்கிறது எப்போதும்… நல்…

சக மனிதர்களுக்கும் நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இந்த உலகத்தின் சக்திகளில் பிரதான சக்தி மனித சக்தி… வாழ்வாதாரமும், பொருளாதாரமும் புரட்டிப்போடப்பட்ட நிலையில் மனித சக்தியின் தனித்துவத்தையும், மகத்துவத்தையும் புரிந்து போற்றுவோம்… சக மனிதர்களுக்கும் நம்பிக்கை…

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த கெங்கவரம் வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் அதிமுக-வில் இணைந்தனர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கெங்கவரம்…

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி இளைஞர்கள் அதிமுக-வில் இணைந்தனர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் வெங்கட்டம்பாளையம்…

Powered by J B Soft System, Chennai.