என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உலகம் உங்களை எப்படிப் பார்த்தாலும் உங்கள் பார்வையில் உங்களின் மதிப்பு குறைத்து மதிப்பிட படாமல் இருக்கட்டும்… இந்த உண்மை அறிவீர்… உங்களின் மேன்மை புரிவீர்… நீங்கள் இந்த…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஊரடங்கு தளர்கிறது… புது விடியல் தெரிகிறது… கவனத்துடன் செயல்படுவோம்… புதுப்பொலிவுடன் முன்னேறுவோம்… வாழ்வின் ஆதாரம் பொருளாதாரம்… பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்… நம் சிந்தனையும் உழைப்பும் நமக்காக மட்டும் இல்லாமல்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஆம். கொரோனாவால் பின்னடைவை சந்தித்தோம்! வீழ்ந்தது போதும்! வீறு கொண்டு எழுங்கள்… திறனாய்வுக்கான நேரம் இப்பொழுது… சிந்தனைகளையும் செயல்களையும் சீராய்வு செய்வோம்… இலக்குகள் புதியதாகட்டும்… முன்னேறும் வழிகள்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… நம்முடைய ஒவ்வொரு நகர்வையும், செயலையும் இந்தப் பிரபஞ்சமும் வரலாறும் பதிந்து கொண்டே இருக்கிறது… வருங்காலமும் வரும் தலைமுறையும் சுவாசிக்கும் இந்த பதிவுகளை… எப்படி பதிய போகிறோம் நம்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… சின்னஞ் சிறுகதைகள் பேசி… மனம் வாடித் துன்பமிக உழன்று… பிறர் வாடப் பலசெயல்கள் செய்து… நரை கூடிக் கிழப்பருவ மெய்தி… கொடுங் கூற்றுக்கு இரை என பின்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஜாதி… மதம்… இனம்… என்ற அடையாளங்களை நாம் தாங்கி… அதை பற்றி பேசி கொண்டிருப்பதை தாண்டி… நாம் நம் சமூகத்தின் அடையாளங்களாக மாறுவோம்… நற் சிந்தனைகளால் முடுக்கிவிடப்பட்ட……
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… மெத்தப் படித்த படிப்பு… தேடிச் சேர்த்த பெரும் செல்வம்… வானளாவிய வீரம்… உலகளாவிய புகழ்… இவை அனைத்தையும் தாண்டி… தகவமைப்பு என்ற ஒற்றை அணுகுமுறையே, இந்த மனித…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… சீரிய சிந்தனைகளாலும் நேர்மறையான எண்ணங்களாலும் மனம் உறுதி பெறட்டும்… சரியான உணவு முறைகளாலும் நேர்த்தியான வாழ்வியல் முறைகளும் உடலை வஜ்ஜிரமாக உறுதிபெற செய்யட்டும்… நம் மனதையும், உடலையும்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… மானுடம் போற்றுவோம்… மனிதம் காப்போம்… தடைகள் தாண்டி சிந்திப்போம்… படைப்பின் சிறந்த படைப்பு நாம் என்று உணர்வோம்… புது உலகைப் படைப்போம்… நம் தொகுதியில் புதிய தொழில்கள்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… நன்மையை ஆதரிப்போம்… தீமையை வேரறுப்போம்… தீமையை எதிர்க்க திராணி இல்லாதவர்கள் அல்ல நாம்… இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்……
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… தன்னை உண்மையாகவும் முழுமையாகவும் நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை… தன்னை உண்மையாகவும் முழுமையாகவும் மதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை… பிறரிடம் நாம் எதிர்பார்க்கும் அன்பும் மரியாதையும் நம்மிடம்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை ! வந்ததின் நோக்கம்… வாழ்வின் அர்த்தம்… அனைத்தும் நிர்ணயிக்கும் இலக்கால் முழுமை பெறுகிறது… என் இலக்கெல்லாம்… எம்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஒழுக்கம் இல்லாத கல்வி வீண்… ஒழுக்கம் இல்லாத செல்வம் பயனற்றது… ஒழுக்கம் இல்லாத பலம் ஆபத்து… ஒழுக்கம் இல்லாத அறிவு, தந்திரத்திற்கு வழி வகுக்கும்… ஆதலாலே ஒழுக்கம்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்… போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்… பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்… நிவாரணம் நிரந்தர வருமானம்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… இயற்கையின் உருவாக்கத்தில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமான சவால்கள்… அதில் மனித இனம் பல நூற்றாண்டுகளாக பல சவால்களை சந்தித்து முன்னேறி வந்து கொண்டிருக்கிறது… அதில் கொரோனா…